Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்த உலகம் அப்பாவி உயிர்களை இழந்துகொண்டிருக்கிறது.. காசா போர் குறித்து ஐநா கவலை

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில், காசாவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து கவலை தெரிவித்துள்ள நாசா, அப்பாவி உயிர்களை இந்த உலகம் இழந்து வருவதாக கூறியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ்


http://dlvr.it/TDJbWp

Post a Comment

0 Comments