மயிலாடுதுறை: கோவா, புதுச்சேரி போன்ற டிரிப்புகளுக்கு அனுப்புவேன் என ரூ 100 பத்திரத்தில் மணமகளிடம் மாப்பிள்ளையின் நண்பர்கள் கையெழுத்து வாங்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தென்பாதியை சேர்ந்த முத்துக்குமாருக்கும் பவித்ராவுக்கும் சீர்காழி அருகே திருமணம் நடந்தது. அப்போது முத்துக்குமாரின் நண்பர்கள் ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வந்தனர். அந்த ஒப்பந்தத்தில் முத்துக்குமார், திருமணத்திற்கு
http://dlvr.it/TDHsYq


0 Comments