Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேச ஒற்றுமைக்கு எதிராக தாக்குதல் நடத்த சிலர் முயற்சி: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு!

அகமதாபாத்: தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக தாக்குதல் நடத்த சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக விமர்சித்தார். மேலும் அதிகாரப் பசி கொண்ட மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க விரும்புகிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சாடினார். குஜராத் மாநிலம்


http://dlvr.it/TDKJwJ

Post a Comment

0 Comments