பியாங்யாங்: பல சர்வாதிகார நடவடிக்கைகளுக்காக பெயர் பெற்றதாக சொல்லப்படும் வடகொரியாவில், கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் நுழைந்துவிட்டார். இந்நிலையில் ஓராண்டு கழித்து அவரை வடகொரியா விடுவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு வடகொரியா ஒரு தகவலை அனுப்பியது. வழக்கமாக இந்த நாடுகளுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறுவது கிடையாது. இப்படி இருக்கையில், வடகொரியாவின்
http://dlvr.it/TDWN45


0 Comments