அகமதாபாத்: திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய் அமுல் நிறுவனத்தினருடையது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் இதுவரை நெய் விநியோகம் செய்ததே இல்லை என்று அமுல் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் அவதூறு பரப்பிய 7 எக்ஸ் தள பயனர்கள்
http://dlvr.it/TDWMlP


0 Comments