பெய்ரூட்: லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் 5,000 பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் இஸ்ரேலின் ‛மொசாட்’ உளவுத்துறை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சம்பவத்தின் பின்னணியில் கேரளாவின் தொழிலதிபர் இருக்கும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. யார் அந்த கேரளா தொழிலதிபர் ரின்சன் ஜோஸ்? அவருக்கும், பேஜர் வெடிப்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்பது பற்றி
http://dlvr.it/TDWNC1


0 Comments