Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காஷ்மீர் தேர்தல்: தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை- 'தலை'களை அனுப்பிய காங்கிரஸ்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கேசி வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோரை ஶ்ரீநகருக்கு டெல்லி மேலிடம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸுக்கு குறைவான இடங்களை மட்டுமே ஒதுக்க தேசிய மாநாட்டுக் கட்சி முன்வருவதால்தான் டெல்லி மேலிடம் இந்த தலைவர்களை ஶ்ரீநகருக்கு அனுப்பி இருப்பதாகவும்


http://dlvr.it/TCNpdJ

Post a Comment

0 Comments