கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணவருக்கு புற்றுநோய் மருந்து கொடுத்து மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, கொலை செய்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக திருமணம் தாண்டிய உறவு, இன்ஸ்டாகிராம், முகநூல் மூலம் காதல் போன்ற
http://dlvr.it/TCNT5v


0 Comments