Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

துணை ராணுவ படையினருக்கு எதிராக வெடித்த மாணவர் போராட்டம்.. வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த போராட்டத்திற்கு அந்நாட்டின் துணை ராணுவப்படைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. அந்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை


http://dlvr.it/TCN8qP

Post a Comment

0 Comments