Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நான் அறைக்கு போன போதே.. அந்த பெண் இறந்து கிடந்தார்! கொல்கத்தா குற்றவாளி பாலிகிராப் சோதனையில் திடுக்

       கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் நேற்று பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதாவது உண்மை கண்டறியும் சோதனை. இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு.. அவரின் இதய துடிப்பு, ரத்த கொதிப்பு மாறுதல்களை வைத்து


http://dlvr.it/TCN8bm

Post a Comment

0 Comments