கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சில காலமாகச் சற்றே ஓய்ந்திருந்த நிலையில், திடீரென இன்றைய தினம் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளது. எனர்ஜி உட்கட்டமைப்பைக் குறிவைத்து அதிநவீன தொழில்நுட்பம் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மறுபுறம் மேற்குலக நாடுகள் தங்களைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
http://dlvr.it/TCQBM2


0 Comments