Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

Oneindia Exclusive: திருச்செந்தூர் முருகா நீயே கேளு! ஆலயத்தில் நடக்கும் அட்ராசிட்டி.. நடப்பது என்ன?

திருச்செந்தூர்: தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கோவிலுக்கு வரும் சிலரை எளிதாக தரிசனம் செய்ய வைப்பதாக இடைத்தரகர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நபர் ஒருவருக்கு 2000 வரை வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள். இந்த மோசடி எப்படி நடக்கிறது, யாருக்கெல்லாம்


http://dlvr.it/T9lZyX

Post a Comment

0 Comments