Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆடி பிறந்ததும்! விடிந்தும் விடியாமல் பட்டுப்புடவை வாங்க முண்டியடித்த பெண்கள்! ஏன் என்னாச்சு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடி மாதம் பிறந்ததும் பட்டுப்புடவை வாங்க முண்டியடித்து சென்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில ஆண்களும் பட்டுப்புடவை வாங்க வந்திருந்தனர். ஆடி மாதம் என்றாலே ஆன்மீகம் என்பார்கள். ஆடி மாதத்தில்தான் நிறைய அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்வு, பொங்கலிடுதல் உள்ளிட்டவை நடைபெறும். நிறைய ஊர்களில் ஆடித் திருவிழா களைகட்டும். {image-screenshot36509-1721216036.jpg


http://dlvr.it/T9lZg8

Post a Comment

0 Comments