Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உத்தரப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் மர்மம்.. பட்டுனு போட்ட பாம்பு.. அதென்ன சனிக்கிழமை ஸ்பெஷல்?

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் பரபரப்பாக வைரலாகி கொண்டிருக்கிறது. இதுகுறித்த சில சந்தேகங்களும், யூகங்களும் வலம்வந்தபடியே உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் விகாஸ் துபே... இவருக்கு 24 வயதாகிறது.. இவரை ஒருநாள் பாம்பு கடித்துவிட்டது.. இதையடுத்து உடனடியாக சிகிச்சை பெற்று உயிர் தப்பினார் விகாஸ். பாம்பு:


http://dlvr.it/T9lbQR

Post a Comment

0 Comments