அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் உள்ளிட்டவர்கள் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஸ்ரீரெட்டி மீது ஆந்திர போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் முன்னாள்
http://dlvr.it/T9t56T


0 Comments