Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகை நடுங்க வைக்கும் சீரியல் கில்லர்.. 42 பெண்களை கொன்று குப்பை கிடங்கில் வீசிய சைக்கோ இளைஞர்!

நைரோபி: கென்யாவில் கொடூரன் ஒருவன் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். மேலும், பாதிக்கப்பட்ட பலரது உடலைச் சிதைத்து, உடல் உறுப்புகளைப் போட்டு, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஒரு குப்பைக் கூடத்தில் வீசி இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல மிரள வைக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. உலகில்


http://dlvr.it/T9srqw

Post a Comment

0 Comments