மண்டியா: கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏற்கனவே கபினி அணை முழுமையான கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக-கர்நாடகாவின் பிலிகுண்டுலு எல்லை வழியாக
http://dlvr.it/T9sTBy


0 Comments