திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும் திமுக அரசை கண்டித்து இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக, திமுக அரசு விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதேபோல தமிழக கோயில்களில் நடக்கும் உண்டியல் திருட்டுக்கள் குறித்தும் விடாமல் கேள்வி எழுப்பி
http://dlvr.it/T9tKfy


0 Comments