Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திரும்பவும் வீட்டுல போய் மிச்சம் இருந்த விஷ சாராயத்தை குடிச்சிருக்காங்க.. மா.சுப்பிரமணியன் வேதனை!

கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் மீண்டும் வீட்டில் மீதம் இருந்த சாராயத்தை குடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 51 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.


http://dlvr.it/T8bx6l

Post a Comment

0 Comments