Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நிற்காத மரணம்.. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி 55 ஆக உயர்வு.. 100 பேருக்கு தொடர் சிகிச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இரவு வரை 52 பேர் பலியான நிலையில் இன்று உயிரிழப்பு 55 ஆக அதிகரித்தது. மேலும் 100க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது.


http://dlvr.it/T8cJQq

Post a Comment

0 Comments