Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொடநாடு வழக்கில் திடீர் “ட்விஸ்ட்”.. கனகராஜுக்கு 5 முறை வந்த ஃபாரீன் கால்.. உள்ளே வரும் இன்டர்போல்!

நீலகிரி: கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து 5 முறை அழைப்பு வந்ததை இன்டர்போல் காவல்துறை உதவியுடன் கண்டுபிடித்து உள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் சிபிசிஐடி போலிசார் தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.


http://dlvr.it/T8bx0z

Post a Comment

0 Comments