Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கள்ளச்சாராய விவகாரத்தால் விருப்ப ஓய்வு பெற்றேனா? கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ் வீடியோ!

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய விவகாரத்திற்கு பயந்து விருப்ப ஓய்வு பெற்றதாக தன்னை பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் வீடியோ வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விருப்ப ஓய்வு பெற்றதாக


http://dlvr.it/T8bfcn

Post a Comment

0 Comments