Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தொடரும் கள்ளச்சாராய பலி.. கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலையில் பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 140க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.  {image-rel1-1719372408.jpg


http://dlvr.it/T8msbr

Post a Comment

0 Comments