கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு எளிதில் கிடைக்கிறது என்றால் இது போலீஸுக்கு தெரியாமலா இருக்கும் என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சரமாரியாக கேள்விகள் கேட்டார். இதற்கு பதிலளிக்க முடியாமல் காவலர்கள் திணறினர். கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இந்த சாராயத்தில் அதிகளவு
http://dlvr.it/T8n9Xc


0 Comments