Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும்.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பால் தமிழக விவசாயிகள் ஷாக்

அமராவதி: பாலாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளர். குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு. பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன்


http://dlvr.it/T8mfHH

Post a Comment

0 Comments