பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) தேசிய தலைவர் பதவியில் இருந்து தாம் ராஜினாமா செய்வதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு லாலன் சிங் கடிதம் அனுப்பி உள்ளார். ஜேடியூ தலைவராக வேண்டும் என்பதற்காகவே லாலன் சிங்கிடம் இப்படி ஒரு கடிதத்தை கட்டாயப்படுத்தி வாங்கி விட்டார் நிதிஷ்குமார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. பாஜகவை
http://dlvr.it/T0cW4l


0 Comments