ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து 8 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த ராணுவ வீரர் கர்னல் கரன்பீர் சிங் நாட் வீர மரணம் அடைந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் உள்ள ஹாஜி நகா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்
http://dlvr.it/T0cVh6


0 Comments