Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழக ஐயப்ப பக்தர்களை அலைக்கழிக்கிறது கேரளா அரசு.. தமிழக அரசும் கண்டுக்கல.. அண்ணாமலை கொந்தளிப்பு!

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை நடந்து வரும் நிலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து


http://dlvr.it/T0dHW5

Post a Comment

0 Comments