Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கலையலங்காரம் எல்லா செட்டப்பையும் மாத்துங்க! விர்ரென உயரும் கொரோனா! மாநில அரசுகளுக்கு பறந்த கடிதம்!

சென்னை : கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் நோய் தொற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது.
http://dlvr.it/ST0487

Post a Comment

0 Comments