Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐடி விங்கை வச்சு.. பாஜகவினர் மக்களை ஏமாத்துறாங்க.. டீஸ்டா, ஜூபைர் கைதால் கொந்தளிக்கும் மம்தா!

கொல்கத்தா: நபிகள் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நுபுர் ஷர்மா கைது செய்யப்படாத நிலையில், சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் மற்றும் முகமது ஜுபைர் ஆகியோர் கைது செய்யப்பட்டது ஏன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது.
http://dlvr.it/ST049m

Post a Comment

0 Comments