மும்பை: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனாவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைந்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும்
http://dlvr.it/SSzVKq


0 Comments