சார்ஜா: ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடையே டாஸ் போடும்போது நடந்த கலாட்டா ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டது. சார்ஜாவில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வழக்கம்போல முதலில் டாஸ் போடப்பட்டது. அப்போது ரிஷப் பந்த், டெயில் என்று சொன்னார். பூதான்
http://dlvr.it/S8nNJM


0 Comments