இந்திய கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அணித் தலைவர் முகமது அசாருதீனுடனான சண்டையால் நவ்ஜோத் சிங் சித்து இந்தியாவுக்குத் திரும்பியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அசாருதீன் வேடிக்கையாகக் கூறிய வார்த்தைகள் சித்துவை பாதித்தது என முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஒருவர் தன் சமீபத்தைய நினைவுக் குறிப்பில்
http://dlvr.it/S8nNJt


0 Comments