மசினக்குடி: நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 4 புலிகள் சுற்றுவதால் எது ஆட்கொல்லி புலி என்று அறிந்து கொள்வதில் குழப்பம் நிலவுகிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரியும் ஆட்கொல்லி புலியை உயிருடனோ அல்லது முடியாமல் போனால் சுட்டோ பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு
http://dlvr.it/S8nNFh


0 Comments