Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொல்கத்தா விவகாரம்.. எனது மகன் ஸ்கூல் டாப்பர்.. யாருக்கும் தீங்கு செய்யமாட்டான்.. சஞ்சய் ராயின் தாய்

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பள்ளியில் டாப்பராக இருந்ததாகவும், யாருக்கும் தீங்கு செய்மாட்டான் என்றும் அவரது தாய் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண்


http://dlvr.it/TCJzkV

Post a Comment

0 Comments