Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கூட்டு பாலியல் வன்கொடுமையில் சிக்கிய சிறுமி! குற்றவாளியை சடலமா மீட்ட போலீஸ்! அசாமில் சலசலப்பு

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பும்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இதில் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் கைது செய்திருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளார். பாலியல் வன்கொடுமை பிரச்னை நாடு முழுவதும்


http://dlvr.it/TCJzWg

Post a Comment

0 Comments