வார்சா : இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி போலந்து வந்துள்ளார். போலந்து நாட்டின் வார்சாவில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இரக்கம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். எந்த நாட்டில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான். இது போருக்கான
http://dlvr.it/TCCTnJ


0 Comments