Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆந்திராவில் மருந்து கம்பெனியில் உலை வெடித்தது 16 பேர் பலி.. அனகாபள்ளியில் என்ன நடந்தது?

அமராவதி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் எஸ்சென்ஷியா என்ற பார்மா கம்பெனியில் உலை வெடித்து சிதறியதில் 16 பேர் பலியாகி உள்ளார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வரும் இந்த பார்மா கம்பெனியில், விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின்


http://dlvr.it/TCCBgS

Post a Comment

0 Comments