கீவ்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்துப் பேச உள்ள நிலையில், அதில் போரை அமைதியான முறையில் நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்க இருக்கிறார். பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு அங்கு உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கடந்த
http://dlvr.it/TCGpYX


0 Comments