Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு..சிபிஐயின் அடுத்த மூவ்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்திப் கோஷ் மற்றும் நான்கு மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு


http://dlvr.it/TCGHxJ

Post a Comment

0 Comments