Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உடலில் ஒரே ஒரு துணி.. கண், வாயில் ரத்தம்.. கை உடைந்திருந்தது.. கொல்கத்தா மருத்துவரின் தாய் கண்ணீர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நடந்தவை குறித்து தாய் கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண்


http://dlvr.it/TC5pSg

Post a Comment

0 Comments