ஆந்திரா: 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் 'அண்ணா கேன்டீன்' திட்டத்தை மீண்டும் கொண்டுவந்ததன் மூலம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர முதல்வராகப் பதவிக்கு வந்த சந்திரபாபு நாயுடு அவரது மாநிலத்தில் அண்ணா கேன்டீன் என்ற பெயரில் மலிவு விலையில் உணவகங்களை தொடங்கினார். அதன்பின்னர் 2019இல்
http://dlvr.it/TC5ppY


0 Comments