Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆந்திராவின் பாப்லோ எஸ்கோபார் ஜெகன்தான்.. ஒரே போடாக போட்ட சந்திரபாபு நாயுடு! ஏன் அப்படி சொன்னாரு?

அமராவதி: கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாருடன் ஒப்பிடக்கூடிய ஒரே நபர் ஜெகன்மோகன் ரெட்டிதான் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டிலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு


http://dlvr.it/TB3wGP

Post a Comment

0 Comments