Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒலிம்பிக் போட்டிக்காக.. பாரிஸிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வீடற்றவர்கள்! சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

பாரிஸ்: உலகமே வியந்து நோக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக நகரம் அழகுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில், நகரத்தில் வீடின்றி இருந்த மக்கள் ஆயுதம் தாங்கிய போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது.


http://dlvr.it/TB58Sp

Post a Comment

0 Comments