Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறைச்சாலையை முற்றுகையிட்ட மாணவர்கள்.. கைதிகள் தப்பி ஓட்டம்! வங்கதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம்!

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து, ஏராளமான கைதிகளை விடுத்திருக்கின்றனர். இதனால் அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது. முன்பு பாகிஸ்தானுடன் இருந்த வங்கதேசம், இந்தியாவின் உதவியால் கடந்த 1971ம் ஆண்டில் விடுதயைடைந்தது. இப்போது அந்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சட்டங்கள் இந்திய சட்டங்களை


http://dlvr.it/T9q6GS

Post a Comment

0 Comments