Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விந்தணு மாறிடுச்சா? இப்படி நடக்குமா? விவசாயி வீட்டில் ஒரே கூட்டம்.. கரூர் போல ராஜஸ்தானிலும் வியப்பு

ஜெய்ப்பூர்: இணையத்தில் ஒரு எருமை மாடு வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த எருமை கன்றுக்குட்டிக்கு என்ன ஆச்சு? என்று இணையவாசிகள் பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் கரவுளி அருகே உள்ளது மச்சானி என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நீரஜ் ராஜ்புத்.. இவர் ஒரு விவசாயி ஆவார். சொந்தமாக மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்..


http://dlvr.it/T9pNPr

Post a Comment

0 Comments