Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கள்ளக்குறிச்சி எஸ்பி சஸ்பெண்ட்.. கலெக்டர் பணியிட மாற்றம்.. உயரும் கள்ளச்சாராய பலியால் அரசு அதிரடி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் எஸ்பி சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் அதிகாரிகள்


http://dlvr.it/T8VLQq

Post a Comment

0 Comments