கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் ராஜ்யசபா எம்பி அனந்த் மகாராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மமதா பானர்ஜியை திடீரென சந்தித்துப் பேசினார். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பிக்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து டெல்லி
http://dlvr.it/T8WdYZ


0 Comments