Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்வியை மனித நலனுக்கான கருவியாகக் கருதுவதே இந்திய பாரம்பரியம்.. பீகார் நாளந்தா பல்கலை.யில் மோடி!

ராஜ்கிரி: பீகார் மாநிலத்தில் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக நாளந்தா பல்கலைக் கழகத்தின் பழங்கால இடிபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று எச்சங்களாக திகழும் பண்டைக்கால இடிபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அசல் நாளந்தா பல்கலைக்கழகம் உலகின்


http://dlvr.it/T8Tw1M

Post a Comment

0 Comments