டெல்லி: 2024ம் ஆண்டில் மட்டும், இந்தியாவைச் சேர்ந்த சுமார் 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குண்டை போட்டுள்ளது சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ். ஆனால், ஹேப்பி நியூஸ் ஒன்றும் இருக்கிறது. இந்தியா ஒன்றும் இவர்களை நம்பி இல்லையாம். ஆண்டுதோறும் பல புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கி வருகிறது என்றும்
http://dlvr.it/T8VKvc


0 Comments